විපක්ෂ නායක තුමාගේ දීපවාලි දින පණිවිඩය

“ආලෝක පේලිය” යන අර්ථය සහිත දීපවාලි උත්සවය හින්දු බැතිමතුන්ගේ සංස්කෘතික මංගල්යයකි.
සුරාසුර සටනින් නපුරත් අයහපතත් පරදවා මානව සමාජයට නිදහස අත්කර දුන් ඓතිහාසික සැමරුමක් ලෙස එය සැලකෙන අතර වර්තමානයේ ලොවපුරා ව්යාප්ත කොරෝනා උවදුර නැමති නපුර පරාජය කිරීම උදෙසා ද මේ උතුම් දිනයේ ප්රාර්ථනා කරමු.
සංහිඳියාවේ අපේක්ෂා පෙරදැරිව වාර්ගික සංහිඳියාවත් අන්යෝන්ය අවබෝධයත් ඇති කිරීමෙහි ලා මේ අපූරු උත්සවය ඉමහත් පිටිවහලක් සපයන අතර ලෝකයට නිදුක් නිරෝගීබව උදාවන දීපවාලී දිනයක් වේවායි පතමු.
‘வரிசையாக ஒளியேற்றல்’ என்ற கருத்து கொண்ட தீபாவளி பண்டிகை இந்து மக்களது கலாச்சார அங்கமாகும்
நரகாசுரன் கொலை செய்யப்பட்டு அநீதி குற்றம் ஒழிக்கப்பட்டு மனித சமூகத்துக்கு சுதந்திரம் பெற்று கொடுக்கப்பட்ட வரலாற்று முக்கிய நாளாக இது கருதப்படுகிறது . தற்போது உலகம் முழுவதும் பரவி காணப்படும் கோரோனா எனும் கொடுமை தோற்கடிக்கப்பட்ட ஒரு நன்னாளாக அமைய இன்னாலில் பிரார்த்திக்கின்றேம்.
இன ஐக்கியத்தின் எதிர்பார்பான மத ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை கட்டியெழுப்ப இப் பண்டிகை சான்றாக அமைவதோடு உலகுக்கு நோய் பிணி அற்ற திரு நாளாக அமைய உதயமாகும் தீபாவளி நாள் அமைய பிரார்திப்போம்